"விசில் போடு எக்ஸ்பிரஸ்" என்ற பெயரில் சென்னையில் நடந்த பஞ்சாப் அணியுடனான போட்டியை ரசிகர்கள் கண்டு ரசிப்பதற்காக பிரத்யேகமாக சிறப்பு ரயிலை தென்னக ரயில்வே உதவியுடன் ஏற்பாடு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம். சென்னை போட்டியை நேரடியாகக் காண தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள ரசிகர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்தது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் மற்றும் திருச்சியைச் சேர்ந்த 750க்கும் அதிகமான ரசிகர்கள், சென்னையில் கடந்த ஏப்ரல்... Continue Reading →