Chapter 5 எதிரே சென்ற லாரியின் ஹார்ன் சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்தான் அவன். தம்பி பதறாதப்பா.. உனக்கும் எதும் ஆகல.. இந்தா முதல்ல தண்ணியை குடி என்று தண்ணி பாட்டிலை குடுத்தார் ராஜபாண்டி. பதட்டத்தில் இருந்த அவன் ராஜபாண்டி, வேலு இருவரையும் மாறி மாறி பார்த்தான். தான் எங்கு இருக்கிறோம், யார் இவர்கள் என்று யோசிக்க.. தம்பி பயப்படாத.. முதல்ல தண்ணியை குடி என்று மீண்டும் பாட்டிலை நீட்டினார் ராஜபாண்டி. தயக்கத்துடன் தண்ணி பாட்டிலை வாங்கியவன் பின்னர்... Continue Reading →
நெடுஞ்சாலை இரவு Chapter 4
Chapter 4 காரின் பின்புறத்தில் இருந்து கார் கவரை இழுக்க முயற்சித்த போது அந்த கவரின் கணம் தாளாமல் சஞ்சய்யும், செல்வாவும் கால் தடுமாறி கீழே விழ .. அப்போது கார் கவர் வெளியே வந்து விழுந்தது. அந்த காரின் கவர் திறக்கப்பட்ட நிலையில் இருக்க அதிலிருந்து வெளிப்பட்டதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். சார் ஒரு பொண்ணு சார் என்று ஏட்டு பெருமாள் அலறினார். என்னது நம்ம கார்ல பொண்ணா என்று விக்கி வேகமாக காரில்... Continue Reading →
நெடுஞ்சாலை இரவு Chapter 3
Chapter 3 லாரியிலிருந்து கீழே இறங்கி சென்று பார்த்தார் டிரைவர் ராஜபாண்டி. லாரி முன்பாக ஒரு ஆள் சாலையில் இடப்பக்கமாக முகத்தை பதித்தவாரு குப்புற விழுந்து கிடந்தான். வெள்ளை நிற சட்டையும், அடர் நிற பேண்ட்டும் உடுத்தி இருந்த அவன் ஆடையில். சேறும், சகதியுமாக இருந்தது. “அண்ணே என்னாச்சு அண்ணே” என்று வேலு கேட்க… "எவனோ குறுக்க வந்து விழுந்து கிடாக்கான் ..இதை பார்த்தா நம்ம வண்டியில இடிச்ச மாதிரி தெரியல, ஆனா இவன் இருக்கானா செத்துட்டானா... Continue Reading →
நெடுஞ்சாலை இரவு Chapter 2
Chapter 2 அதே இரவு நேரம்… கொடைக்கானல்… "நீ சொன்ன மாதிரியே படம் சூப்பரா இருந்துச்சுடா.. செம வொர்த்" என்று ராகுலை பார்த்து சொல்லி கொண்டு தியேட்டரில் இருந்து வெளியே வந்தான் சஞ்சய். "ஆமாடா ராகுல், படம் தியேட்டர்ல பார்க்க வொர்த் தான்... நல்லவேளை லேப்டாப்ல படத்தை பார்க்கலாம்ன்னு இருந்தேன், இது தியேட்டர்ல பார்த்தா தான் நல்லாருக்கும்" என்றான் செல்வா. அந்த ஒரு பாட்டு மட்டும் இல்லேனா இந்த அளவுக்கு படத்துக்கு பப்ளிசிட்டி இருந்திருக்காது என்றான் விக்கி.... Continue Reading →
நெடுஞ்சாலை இரவு Chapter 1
நெடுஞ்சாலை இரவு Chapter 1 வடஇந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை... நள்ளிரவு நேரத்தில் கனமழை பெய்து கொண்டு இருந்தது... இருபுறமும் அதீத ஒளி, ஒலியுடன் மழையையும் பொருட்படுத்தாமல் எண்ணற்ற வாகனங்கள் சீறி பறந்து கொண்டிருந்தன, அதில் கனரக வாகனங்களும் அடங்கும். சரக்குகளை ஏற்றி கொண்டு அந்த தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் கனரக வாகனங்களான லாரிகள் சென்று கொண்டிருந்தன. சாலையில் அந்த லாரிகள் வரும்போது, ஒரு கம்பீர தோற்றத்துடன் காட்சியளிக்கும். அந்த இருள் சூழ்ந்த... Continue Reading →
அடுத்த கதை ✌️
வணக்கம் மக்களே !!! "சஞ்சனா, ராசுக்குட்டியின் சிவராத்திரி, ஜன்னல் வந்த காற்றே, இருட்சரன்,ஸ்பெஷல் தோசை, சித்தி" போன்ற சிறுகதைகளின் வரிசையில் அடுத்ததா புது கதை ஒன்னு தயாராகி இருக்கு. இந்தமுறை கொஞ்சம் பெரிய கதையா உருவாகி இருக்கு. சிறுகதையாக எழுத ஆரம்பிச்சு அப்புறம் என்னோட எண்ணத்தில் ஓடிய கற்பனை குதிரை எங்கும் நிற்காமல் தறிகெட்டு ஓடி தற்போது சற்று பெருங்கதைகாக மாறிவிட்டது மொத்த கதையையும் ஒரே பதிவா போட்டு உங்களை நோகடிக்க விரும்பலை. அதுனால முழுக்கதையையும் சில... Continue Reading →
Birthday Tribute Posters 🌟
The Special CDP for Thalaivar Rajinikanth 's 74th Birthday I love designing posters, especially for my Superstar Rajinikanth. Every year, for Rajinikanth's birthday and Rajinism Day, I create a poster. This year too, I’ve designed one, and I would like to share it here. This post includes all my birthday poster edits since 2017. I... Continue Reading →
இந்தியன் 2 🤞
#இந்தியன்2 🤞🤞Spoilerமுதலில் இந்த படத்தை பார்க்க விருப்பம் இல்லை என்றாலும்..ரொம்ப வருஷமா எடுத்து ஒரு வழியா இப்போ படம் ரிலீஸ் ஆகுது, சரி நம்ம ஆண்டவர் கமல் & ஷங்கருக்காக பார்த்திட்டு வருவோம்ன்னு தியேட்டர் போயாச்சு. ஒரு பெரிய ஹீரோ படம் வெளியாகிறப்போ வர ஒரு ஃபீல் தியேட்டர்ல இல்லவே இல்லை. விளம்பரம் எல்லாம் முடிஞ்சு படத்தை போட்டாங்க. சின்னவருக்கு முதல்ல ஒரு வணக்கத்தை போட்டுட்டு..அப்புறமாஉலகநாயகன் டைட்டில் கார்டு - பெஸ்ட் (உருப்படியான விஷயங்கள் ல இதுவும்... Continue Reading →
A Tale of Robin & Sanjana ❤️
“Neruppuda…Nerungudaa..” The mobile rings continuously for a while unanswered. On the 5th call, Robin wakes up startled from his sleep, looks at his phone and smiles looking at the display name on the call. At the same time his face reaction suddenly changed & he got little fear inside when the phone reads that there... Continue Reading →
சொர்ணமலை கதிர்வேல் முருகன் ❤️
சொர்ணமலை கதிர்வேல் முருகன் ❤️ பெரும்பாலான கோவில்களில் முருகனை சிலை வடிவில் தான் பிரதிஷ்டை செய்து வழிபடுகிறார்கள். வெகு சில கோவில்களில் மட்டும் வேல் வடிவில் முருகன் காட்சியளிக்கிறார். சிலைக்கு பதிலாக முருக வேலையே மூலவராக பிரதிஷ்டை செய்து முருகன் சிலைப்போல் அலங்காரம் செய்து வழிபடுகிறார்கள்.அப்படிப்பட்ட ஒரு வழிபாட்டு தலம் தான் எங்கள் ஊர் கோவில்பட்டியில் அமைந்துள்ள சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில்.இங்கு ஆறடி உயரத்தில் ஐம்பொன்னில் செய்யப்பட்ட வேல் வடிவத்தில் மூலவராக முருகன் அருள்பாலிக்கிறார். முருகன்... Continue Reading →