கேரளாவை சேர்ந்த ஜேம்ஸ் , அவனது மனைவி, மகன் மற்றும் இன்னும் சில குடும்பங்களுடன் ஒரு குழுவாக தமிழகத்தில் உள்ள வேளாங்கண்ணிக்கு ஒரு வேனில் சுற்றுலா வந்துவிட்டு அங்கிருந்து சொந்த ஊர் நோக்கி புறப்படுகிறார்கள். செல்லும் வழியில் ஒரு ஹோட்டலில் வேனை நிறுத்தி மதிய சாப்பாடு சாப்பிட்டுவிட்டு மீண்டும் கிளம்புகிறார்கள். வேனில் சென்று கொண்டிருக்கும் போது பழைய படங்களையும், பாடல்களையும் டிவியில் பார்த்து கேட்டு கொண்டே செல்கின்றார்கள். மதிய சாப்பாடு, சாலை பயணம் , ரம்மியமான பாடல்... Continue Reading →