வணக்கம் மக்களே !!! "சஞ்சனா, ராசுக்குட்டியின் சிவராத்திரி, ஜன்னல் வந்த காற்றே, இருட்சரன்,ஸ்பெஷல் தோசை, சித்தி" போன்ற சிறுகதைகளின் வரிசையில் அடுத்ததா புது கதை ஒன்னு தயாராகி இருக்கு. இந்தமுறை கொஞ்சம் பெரிய கதையா உருவாகி இருக்கு. சிறுகதையாக எழுத ஆரம்பிச்சு அப்புறம் என்னோட எண்ணத்தில் ஓடிய கற்பனை குதிரை எங்கும் நிற்காமல் தறிகெட்டு ஓடி தற்போது சற்று பெருங்கதைகாக மாறிவிட்டது மொத்த கதையையும் ஒரே பதிவா போட்டு உங்களை நோகடிக்க விரும்பலை. அதுனால முழுக்கதையையும் சில... Continue Reading →