இருள் சூழ்ந்து கிடக்கும் ஆள் அரவமற்ற அந்த தெருவின் சாலையில் நடந்து செல்வது பயத்தை ஏற்படுத்தியது. தூரத்தில் சிணுங்கி எரிந்து கொண்டிருந்த போஸ்ட் லேம்ப் வெளிச்சம் சற்று ஆறுதலாக இருக்க தைரியத்தை வரவழைத்து நடந்து கொண்டிருந்தான் அர்ஜுன். திடீரென எங்கிருந்தோ நாய் ஊளையிடும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு நின்றான். சுற்றும் முற்றும் பார்த்தான், நாய் ஏதும் தென்படவில்லை. தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் சாலை தான், இருந்தாலும் அன்று என்னவோ அவனுக்கு எல்லாமே வித்தியாசமாகவும், சற்று... Continue Reading →