கொடைக்கானலில்… வீட்டுக்கு போயிட்டு வரேன் என்று ஏட்டு பெருமாளிடம் சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கிளம்பிய இன்ஸ்பெக்டர் வரதன் தன் மொபைல் போனை ஸ்டேஷனில் விட்டுவிட்டு சென்றது நியாபகம் வந்து மீண்டும் ஸ்டேஷன் வந்தார். அப்போது ஸ்டேஷனில் உள்ள ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் யாரிடமோ ஃபோனில் ஏட்டும், இன்ஸ்பெக்டரும் பேசிய விஷயத்தை கூறிக்கொண்டு இருந்ததையும், இதற்கு மேல் அவருக்கு ஃபோன் செய்ய வேண்டாம் என்று சொன்னதையும் இன்ஸ்பெக்டர் வரதன் கேட்டுவிட்டு.. “ஹலோ மிஸ்டர்.. யார்கிட்ட இவளோ ரகசியமா... Continue Reading →
நெடுஞ்சாலை இரவு Chapter 10
Chapter 10 கடற்கரை பகுதி, கோவா 🏖️ அந்த கடற்கரை பகுதியில் அமைந்து இருந்த தேவாலய மணி ஓங்கி ஒலித்தது. அந்த சத்தம் கேட்டு மரங்களில் கூடி இருந்த பறவைகள் எல்லாம் சிறகடித்து பறந்தன. அலையோசை, மணியோசை, பறவைகளின் கூக்குரல்கள் என அந்த ரம்மியமான காலை பொழுது அழகாக இருந்தது. அன்றைய செய்தித்தாளை படித்தவாறு வீட்டின் வெளியே அமைந்திருந்த திண்ணையில் அமர்ந்து இருந்தார் ஃபெர்னாண்டஸ். "குட் மார்னிங் டாடி" என்று சொல்லியவாறே டீ கப்புடன் வந்து அமர்ந்தாள்... Continue Reading →