ஓர் நீண்ட பயணம் !!! இந்த உலகம் எழுத்துக்களால், புத்தகங்களால், கதைகளால் இயங்கிக்கொண்டே இருக்கிறது. கதைகள் கேட்காத, கதைகள் சொல்லாத, கதைகள் இல்லாத எந்த ஊரும், நாடும், உலகமும் இல்லை. இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கும். "What is history? His story is History." — இது சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் சூப்பர்ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் பேசிய வரிகள்.உண்மைதான். ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. அந்த வரிசையில் நானும்... Continue Reading →
நெடுஞ்சாலை இரவு Chapter 1
நெடுஞ்சாலை இரவு Chapter 1 வடஇந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை... நள்ளிரவு நேரத்தில் கனமழை பெய்து கொண்டு இருந்தது... இருபுறமும் அதீத ஒளி, ஒலியுடன் மழையையும் பொருட்படுத்தாமல் எண்ணற்ற வாகனங்கள் சீறி பறந்து கொண்டிருந்தன, அதில் கனரக வாகனங்களும் அடங்கும். சரக்குகளை ஏற்றி கொண்டு அந்த தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் கனரக வாகனங்களான லாரிகள் சென்று கொண்டிருந்தன. சாலையில் அந்த லாரிகள் வரும்போது, ஒரு கம்பீர தோற்றத்துடன் காட்சியளிக்கும். அந்த இருள் சூழ்ந்த... Continue Reading →