சித்தி

குரு…அந்த ஆபிஸ் ஃபைல் எடுத்துட்டு வாங்க என்று ஆபிஸ் பியூனை கேட்டேன்.. அவரும் நான் கேட்ட அந்த ஃபைல்லை குடுத்துவிட்டு சென்றார். அது ஒரு பரபரப்பான திங்கள்கிழமை நண்பகல் வேளை…வங்கிக்கு பணம் செலுத்த, பணம் எடுக்க நிறைய வாடிக்கையாளர்கள் வந்து சென்று கொண்டிருந்தார்கள். நானும் அன்றைய தினம் முடிக்க வேண்டிய முக்கிய அலுவல் வேலைகளை செய்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு நடுத்தர வயது பெண் வாடிக்கையாளர் பணம் எடுக்க வந்துவிட்டு ..காசோலையை எப்படி நிரப்புவது என்று தெரியாமல்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑