ஸ்பெஷல் தோசை 😋

டேய் ஜெய்..ஓடாத...இங்க வீட்டுக்குள்ள வாடா.. சொல்ல சொல்ல கேட்காமல் வீட்டின் பார்க்கிங் ஏரியாவில் ஓடிக்கொண்டிருந்தான் ஜெய். இப்போ நீ வரலன்னா.. உன்ன இங்கயே விட்டுட்டு போயிடுவோம் என்று ராகுல் சொன்னதும் வேகமாக வீட்டுக்குள்ளே வந்த ஜெய்…நாம இப்போ எங்கப்பா போறோம் என்று கேட்டான். கோவிலுக்கு போறோம் என்று கூறி கொண்டே ஜெய்யை தூக்கி மடியில் வைத்து கொண்டாள் பாட்டி சிவகாமி. அங்க போய் என்ன பண்ண போறோம் என்று ஜெய் மீண்டும் கேட்க.. சாமி கும்பிடதான்டா போறோம்,... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑